Wednesday, January 13, 2016

ஞானம்

"பாவம் செய்தவர்களே வாருங்கள் உங்களுக்கு மன்னிப்பு தருகிறேன்"
என்ற வரிகளை படிக்கும் போது எனக்கு தோன்றியது இதுதான்
எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்,
நீங்கள் ஏன் மன்னிப்பு தர வேண்டும்?
மீண்டும் பாவம் செய்து விட்டு, மீண்டும் மன்னிப்பு கேக்கவா?
எது பாவம், எது குற்ற உணர்ச்சி, என்ற வித்யாசத்தை அவர்களுக்கு தெளிவு படுத்துங்கள்...
அதுதான் நீங்கள் செய்ய வேண்டியது...

அதுவே ஞானம்

No comments:

Post a Comment