Friday, January 22, 2016

கலாப்ரியா

சோம சுந்தரம் என்ற கலாப்ரியாவின்  கவிதைகளில் பாலுணர்வுக்கு முக்கியத்துவம் அதிகமெனினும், வன்முறையையும் அதிகளவில் பிரயோக படுத்தகூடியவர், அழகியல் பற்றிய கவலைகொள்ளாமல், வார்த்தைகளை வைத்து விளையாடுவதில் வித்தகர்...    




பாண்டி ஆட்டத்தின் முதல் உப்பை
நான் கடவுளுக்கு கொடுத்தது கிடையாது,
முதல் பல் விழுந்த போது
சாணத்தில் கரைத்து நான்
சொர்க்கம் நோக்கி எறிந்தது கிடையாது,
ஒரே ஒரு முறைதான் நூலில் பட்டாம் பூச்சிகளை
கட்டி பறி தவிக்க விட்டிருக்கிறேன்,
இருந்தும் நிழல்கள்
மீட்டாத தண்டவாள சோகங்களை


எனக்கேன் நிரந்தரிதாய் சசி

No comments:

Post a Comment