Tuesday, February 23, 2016

கடவுள் மறந்த பெயர்

நடு இரவில்
ஆள் அரவமில்லா தெருவில்
வீதியோரம் சுருண்டு
படுத்து விழித்தே
இரவைக் கடக்கும்
அவனின் அரிசியில் மட்டும்
கடவுள் இன்று பெயர்எழுத

மறந்து போனார்..

-பனிமலர்  முகநூல் பக்கத்திலிருந்து 



No comments:

Post a Comment