Wednesday, January 13, 2016

விஜயபாரதி கவிதை

பெரும்பாறையை
யானையாய் ஆக்கியவனுக்கு
எவ்வளவு நம்பிக்கையிருந்தால்
கால்களில் பிணைத்திருப்பான்
சங்கிலியை?!

-விஜயபாரதி

No comments:

Post a Comment