Wednesday, January 13, 2016

உதவாக்கரை தண்டசோறு உருப்படமாட்டே

கர்ப்பிணிகளை, குழந்தைகளை காப்பாற்றியது,
உயிரை பொருட்படுத்தாமல் கழுத்தளவு நீரில் சென்று உணவுபொட்டலங்களை வழங்கியதெல்லாம்
உதவாக்கரை
தண்டசோறு
உருப்படமாட்டே
எனும் பெருமையை வைத்திருந்த வகையறாக்களே..
நல்லவர்கள் என்பதை தவிர, நல்லவர்களிடம் வேறு என்ன சொல்லும்படி இருக்கிறது?


சுவாரஸ்யமில்லாதவர்கள்...

No comments:

Post a Comment