Saturday, December 14, 2019

இஞ்சி ஏலக்காய் டீ

இஞ்சி ஒரு சிறிய  துண்டையும், இரண்டு ஏலக்காயையும் நன்றாக பொடித்து  தண்ணீர் ஊற்றி அதன் சாறு முழுவதும் உள்ளே இறங்கும் படி ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து  பின்  சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, அதன்பின்
 டீத்தூள் நுரை வரும் வரை கொதிக்க வைத்து கடைசியில்  பால் ஊற்றி அது பொங்கும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி வடி கட்டினால் அட்டகாசமான தேநீர் கிடைக்கிறது.
அதுவும் இந்த மழை நேரத்தில் அற்புதம். முயற்சி செய்து பாருங்கள் 


No comments:

Post a Comment